நிரந்தரப்படுத்த வேண்டும்

img

நீரேற்றும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் குடும்பத்துடன் தொழிலாளர்கள் உண்ணாநிலை

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையத்தில் பணி புரியும் ஊழியர்கள் வசிக்கும், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் மற்றும் அணுபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவ தற்காக, பனங்காட்டுச்சேரி கிரா மப்பகுதியில் உள்ள பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.